சம்பிக்கவுக்கு சிஐடி அழைப்பு….!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்துள்ளனர்.
வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அவர் இன்று காலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews