![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701253409918-395x490.jpg)
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை 4 ம் குறுக்கு தெரு பருத்தித்துறையை வதிவிடமாகவும், குடத்தனை வடக்கை பிறப்பிடமாகவும் கொண்ட. அருளானந்தம் சாருஐன் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளான்.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701253332628.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701253336605.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701253409918.jpg)
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பபட்டு, மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை போலீசார், சட்ட வைத்திய அதிகாரி, திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் மேற்கொண்டு சடலம் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது