மாகாண சபை முறைமை அவசியம்!- சபையில் சித்தார்த்தன்

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அரசாங்கம் விரைவாக நடாத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று சபையில் வலியுறுத்தினார்.

பொதுநிர்வாக உள்ளநாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

இதன்போது, பல ஊழல் மோசடிகள் வெளிவருவதாக சுட்டிக்காட்டிய சித்தார்த்தன், அதிகாரிகள் செய்யும் வீண்விரயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் வலியறுத்தினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews