உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி முன்னெடுப்பு

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீள் திருத்த விண்ணப்பங்களை கல்வி அமைச்சின் டபிள்யு டபிள்யு டபிள்யு டொட் டி ஒ ஈ என் ஈ ரி எஸ் டொட் எல் கே என்ற இணையத்தள முகவரி ஊடாக செப்டம்பர் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews