மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டதால் பரபரப்பு –

மலையக தோட்டப் பகுதிகளில், இன்று மதுபானங்களை கொள்வனவு செய்வதற்க்கு மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டு காணப்பட்டனர்.
சில மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள மதுப்பிரியர்கள், சரியான  சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாது மதுபானங்களை பெற்றுக்கொள்ள திரண்டதாக, எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
அந்தவகையில், ஹட்டன் நகரிலும் இவ்வாறான ஒரு நிலைமையே காணப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews