கொழும்பில் இருந்து யாழ் வந்த ரயில் மோதி நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – புத்தூர் சந்தி பகுதியில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரியவரவில்லை சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews