பளையில் கொரோணாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு….! Editor Elukainews — September 7, 2021 comments off பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை பிரதேசங்களில் கொவிட் 19காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 3000ம் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இன்று (07)பளை இளைஞர் அணியினரால் வழங்கப்பட்டது Share Post Whatsapp Viber icon Viber Messenger Print