தடையில்லா மின்சாரத்தை கோரிய மனு நிராகரிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தடையில்லா மின்சாரத்தை வழங்குமாறு, இலங்கை மின்சார சபைக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews