மகாவலி அதிகார சபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நீர் மின் உற்பத்திக்காக வெளியிடப்பட வேண்டிய நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மகாவலி அதிகார சபை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தெரிவித்துள்ளது.
எதிர்ப்பார்த்த மழை பெய்யாததால் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் விவசாய தேவைகளுக்கு தண்ணீர் தேவை எனவும் மகாவலி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews