![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/FB_IMG_1629824097115-1.jpg)
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 2,203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தேசிய தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 355,394 ஆக அதிகரித்துள்ளது