உயர்தரப் பரீட்சை 23ம் திகதி ஆரம்பம்!

2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புக்களை ஜனவரி 17ம் திகதி நள்ளிரவிற்குப் பின், நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews