ஏ.டி.எம் இயந்திரங்களில் பண மோசடி செய்த கும்பல்! பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய,வங்கிகளின் ஏ.டி.எம் (ATM) இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல் குறித்து தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​

இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட பொலிஸார் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் சுமார் ஒரு கோடி 50 இலட்சம் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது.​

இந்த மோசடிக்காரர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.​

Recommended For You

About the Author: Editor Elukainews