இன்று மற்றும் நாளை இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

இன்று மற்றும் நாளை நாடளாவிய ரீதியில் இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஏ,பி,சி,டி,இ,எஃப், ஜி,எச், ஐ,ஜே, கே, எல், பி, கியு, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யு ஆகிய பிரிவுகளுக்கு பிற்பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்;டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews