இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் வடமராட்சிக்கு விஜயம்….!

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் இன்று மதியம் 11:45 மணியளவில் யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள சக்கோட்டை முனைக்கு விஜயம் ஒன்றை மேற்றகொண்டுள்ளார்.
தமது சகாக்கள் சகிதம் வருகைதந்த பாகிஸ்தான் தூதுவருக்கு பலத்த பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்நது.
தூதுவர் பருத்தித்திறை சக்கோட்டை முன அதாவது பருத்தித்துறை முனை தொடர்பாக கேட்டறிந்து கொண்டு 12:15 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews