உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஒருவர் கைது.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பகாமம் பகுதியில் 21.11.2022 இன்றையதினம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு உள்ளூர்  இடியன் துப்பாக்கிகள்  மற்றும் ரவைகள், ஈயம் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம்  முற்படுத்தப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews