தொடரும் நில அபகரிப்பை கண்டித்து இன்று மாபெரும் மக்கள் போராட்டம்! யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு…!

யாழ்.வலிகாமம் வடக்கில் தொடரும் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து இன்று காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது.

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. அரசியல் தலைவர்கள், பொது அமைப்புக்கள், காணி உரிமையாளர்கள், பல்கலைகழக மாணவர்கன் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Recommended For You

About the Author: admin