மாவீரர் துயிலுமில்ல வளாகம் சிரமதான பணிகள் ஆரம்பம்..!

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று மாவீரர் நிகழ்வு ஒழுங்கமைப்பு குழு, மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மாவீரர் தின நிகழ்வை முன்னிட்டு மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுடன் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin