கரவெட்டியில் பொதுச்சுகாதார பரிசோதகருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்மாவட்டத்தின் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் பணியாற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கின்றது.

யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இரண்டாவதாக கரவெட்டி பொதுச் சுகாதாரப் பணிமனை பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகருக்கே இவ்வாறு ஏற்பட்டுள்ளது .

Recommended For You

About the Author: Editor Elukainews