சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சியில் மரநடுகை…..!

 சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் கரைச்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் மரநடுகை மற்றும் நகரத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று காலை முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் மர நடுகை முன்னெடுக்கப்பட்டதுடன், டிப்போ சந்தியில், உக்கும் உக்காத கழிவுகள் பிரிக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டது.
குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச இளைஞர் கழக சம்மேளன இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் பங்குகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews