பாடசாலைகள் இனி வழமை போன்று…!

நாடு முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி  திங்கட்கிழமை முதல் அனைத்து அரச பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போன்று  இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது..

இவ் அறிவிப்பு நேற்று வெளியாகியள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews