நாட்டில் தொடரும் கொலைச் சம்பவங்கள், கம்பஹாவில் ஒருவர் பலி!

கம்பஹா – கெஹல்பத்தர பிரதேசத்தில் இன்று காலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார் என கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews