யாழ்ப்பாணம் – அராலி வீதியில் இரு தரப்பினரிடையே பரஸ்பரம் மோதல்! பலர் காயம், வீடுகள் சேதம்.. |

யாழ்பாணம் – அராலி வீதியில் உள்ள வசந்தபுரம் – நித்தியவொளி கிராமங்களை சேர்ந்த சிலரிடையே உருவான முரண்பாடு மோதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் இரு தரப்பும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுவதுடன், வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் 1ம் திகதி மாலை இடம்பெற்றதாகவும், 5 பேர்வரையில் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews