காங்கேசன்துறை – கல்கிசை புகைரத சேவை மீள ஆரம்பம்..! |

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – கொழும்பு கல்கிசை இடையிலான இரவு நேர புகைரத சேவை நீண்டகாலத்தின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இம்மாதம் 10ம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்பமாகும் இந்த சேவை 11ம் திகதி இரவு காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு பயணிக்கும்.

முன்னர் இரவு தபால் சாதாரண தொடருந்து சேவையாக நடத்தப்பட்ட இந்த சேவையை குளிரூட்டப்பட்ட பெட்டிகளை இணைத்து

வடமாகாணத்திற்கான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews