பாடசாலைகள் திங்கள் – செவ்வாய் – வியாழன் ஆகிய நாட்களில் நடைபெறும்…….! கல்வி அமைச்சு.

நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் திங்கள் – செவ்வாய் – வியாழன் ஆகிய நாட்களில் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது.

மற்றய இரு நாட்களும் வீட்டிலிருந்தோ அல்லது ஒன்லைன் மூலமோ கற்றல், கற்பித்தல் செயற்பாட்டினை முன்னெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்

வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர் தீர்மானித்தால் பாடசாலைகளை நடத்தலாம் எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews