அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்: கலால் திணைக்களம்

அனைத்து மதுபானக் கடைகளும் இன்று மாலை 5 மணி முதல் நாளை வரை மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளைய தினம் வழமைபோன்று அனைத்து மதுபானக் கடைகளும் செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நாட்டில் போராட்டங்கள் இடம்பெறும் நிலையில் இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews