ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியுள்ளதாக தகவல் Editor Elukainews — July 9, 2022 comments off ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியுள்ளதாக தகவல்