பெற்றோல் நிரப்பு காத்திருந்தவர்களுக்கு  அறிவகம் சனசமூக நிலையத்தினரால்  குளிர்பானம் வழங்கல்…..!

புலோலி  வடக்கு அறிவகம் சனசமூக நிலையத்தினர் பருத்தித்துறை கிராம கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்த பல நூற்றுக்கணக்கான மக்களுக்கும் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு குளிர்பானம் வழங்கிவைத்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அதனுடைய நிர்வாகி திரு அரவிந்தன் மக்கள் கூடுகின்ற இடத்தில் தாகசாந்தி செய்வது  தங்களுடைய வழமையான கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews