எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

கடந்த 17ஆம் திகதி 2800 மெற்றிக் தொன் எடையுடைய எரிவாயு கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்த போதிலும் சீரற்ற காலநிலையினால் அவற்றை இறக்கிக் கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் நாள்தோறும் தலா 80000 சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews