கொழும்பு காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! Editor Elukainews — May 18, 2022 comments off போராட்டகாரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் சுடர் ஏற்றப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இதில் சிங்கள மக்களும் கலந்துகொண்டுள்ளதுடன் நினைவேந்தல் உரையும் இடம்பெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்படவுள்ளது. Share Post Whatsapp Viber icon Viber Messenger Print கொழும்பு காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!