இறுக்கமடையும் கட்டுநாயக்க விமான நிலையம்! மகிந்த தரப்புக்கு இறுதி எச்சரிக்கை.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரமுகர்கள் நாட்டிலிருந்து வெளியேற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில்,கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை போராட்டக்காரர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.

அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் காரணமாக நாடு முழுமையாக மக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews