போர்க்களமாக காணப்படும் கொழும்பு..! வீதிகளில் எரிந்து கிடக்கும் வாகனங்கள்.

கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான காடையர்கள் குழு நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உருவான வன்செயல்களில் வாகனங்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டு எரிந்து கிடக்கும் காட்சிகளை காண முடிகிறது.

ஆங்காங்கே இராணுவம் மற்றும் அதிரடிப்படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் போர்க்களம்போல் கொழும்பு காணப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews