கொழும்பு வன்முறை – பொலிஸார் உள்ளிட்ட இருவர் பலி. Editor Elukainews — May 10, 2022 comments off கொழும்பில் நேற்று இடம்பெற்ற வன்முறையின் போது பொலிஸார் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் போது 218 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல் Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print கொழும்பு வன்முறை - பொலிஸார் உள்ளிட்ட இருவர் பலி