அனுமதி இன்றி அரச காட்டுக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இருவர் கைது.

இராமநாதபுரம்பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் சுடலை குளம் பகுதியில் 08.05.2022 அன்றையதினம் சட்டவிரோதமான முறையில் அரச காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த இருவர் அங்கு நின்ற பத்துக்கும் மேற்பட்ட கருங்காலி மரத்தினை வெட்டிய குற்றச்சாட்டில் இராமநாதபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும்இன்றைய தினம் 09.05.2022நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews