அரசுக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற மற்றுமொரு ஆர்ப்பாட்டம்.

நாட்டில் இடம்பெற்று வரும் அசாதாராண சூழ்நிலைக்கு காரணமான கோட்டாபய அரசின்  ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில்  தற்போது கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews