சீமெந்து கல் அரியும் இயந்திரத்தில் பாய்ந்த மின்சாரம், இயந்திரத்தை இயக்கிய இளைஞன் பலி..!

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் சீமெந்து கல் அரிந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவத்தில் சு.சுதர்சன் (வயது29) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான். சீமெந்து கல் அரிந்து கொண்டிருந்தபோது,

மின் வயரில் இருந்த ஒழுக்கினால் கல் அரியும் இயந்திரத்தில் பாய்ந்த மின்சாரம் இயந்திரத்தை இயக்கியபோது இளைஞனை மின்சாரம் தாக்கியுள்ளது

Recommended For You

About the Author: admin