யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதி டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டுள்ள கீதநாத் காசிலிங்கம் யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீத நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமரின் பிரதிநிதி கடற்தொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

Recommended For You

About the Author: admin