வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்..! 1 வயது குழுந்தை உட்பட 37 தொற்றாளர்கள் அடையாளம்.. |

1 வயதும் 8 மாதங்களுமான குழுந்தை உட்பட வடக்கில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும், யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இடம்பெற்ற பரிசோதனைகளில் 37 பேருக்கு தொற்று உறுதியானது

Recommended For You

About the Author: Editor Elukainews