![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/02/22-61fb5e50a27ce-1.jpg)
எல்லை மீறிய இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தக் கோரிய மீனவர்கள் போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.இம் மக்கள் போராட்டத்திற்கு பருத்தித்துறை போலீஸ் அதிகாரி தலமை பொலீஸ் பொறுப்பு அதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையில் 24 மணிநேரம் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.