![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/01/IMG-20220126-WA0000-818x490.jpg)
கண்டி வீதி கொடிகாமமத்தை சேர்ந்த அமரர் க.வைத்திலிங்கம் அவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு யா/ கொடிகாமம் அரசினர் வித்தியாலத்தில் தரம் 5 க்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/01/IMG-20220126-WA0005-170x300.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/01/IMG-20220126-WA0003-170x300.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/01/IMG-20220126-WA0004-170x300.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/01/IMG-20220126-WA0000-231x300.jpg)
பாடசாலை அதிபர் ப.தர்மபூவதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமரர். க.வைத்திலிங்கத்தின் புதல்வர்களான வை.மோகனதாஸ், வை. ஜெகதாஸ் மற்றும் உபஅதிபர் த?இ.சுப்பிரமணியம், பாடசாலை ஆசிரியர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர