அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியால் நீக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால தடை….!

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அந்த கட்சியால் மேற் கொள்ளபட்ட இடை நிறுத்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல உறுப்பினர்கள் மணிவண்ணன் ஆதரவாக செயற்பட்டமையாலேயே அவர்கள் கட்சியிலிருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மன்றில் குறித்த விடயத்திற்க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நோக்கிலேயே இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews