கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உறுதியப் பிரமாணத்தோடு கடமைகள் ஆரம்பம்….!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உறுதியப் பிரமாணத்தோடு கடமைகள் ஆரம்பமானது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைசெயலாளர் திலீபன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது

Recommended For You

About the Author: Editor Elukainews