
கச்சதீவு இலங்கையிடம் இருக்கிறதா அல்லது இந்தியாவிற்கு கொடுப்பதா என இவைகள் சம்பந்தமாக அந்த இரண்டு நாடுகளும் தெளிவாக ஆராய வேண்டும் என தமிழீழ விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவரும் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (03) அவரது இல்லத்தில் நடைபெற்ற... Read more »

நேற்றையதினம் (02) பட்டப்பகல் வேளையில் கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரி ஒருவர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கடத்தல் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தீவிர விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், இன்று (03) அதிகாலை கடத்தப்பட்ட... Read more »

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதே எனது முடிவு – சித்தார்த்தன் எம்.பி சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்... Read more »

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி விபத்து – இளைஞன் ஸ்தலத்தில் உயிரிழப்பு!
இன்று (03) பிற்பகல் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரியான் தோட்டடம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும் பத்மநாதன் வசீகரன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்... Read more »

கிழக்கு மாகாணத்தில் 2 வருட காலமாக பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பாடாதிருந்த நிரந்தர நியமனமானது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 886 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் நிரந்தர நியமனங்கள்... Read more »

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவு ஒவ்வாமையால் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் நேற்று காலை 7 மணியளவில் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆ.சி.கணேசவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான வருகை பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எது எவ்வாறு இருந்தாலும் சீனாவினுடைய வருகை மற்றும் சீனாவினுடைய நடமாட்டம் குறித்து மீனவர்கள் ஆகிய நாங்கள் பல தடவைகள் இந்தியாவிற்கு நாங்கள் தெரியப்படுத்தி இருக்கின்றோம் என வடக்கு மாகாண கடன் தொழிலாளர்... Read more »

ரயில்வே திணைக்களத்தினை அதிகாரசபையாக மறுசீரமைப்பதில், இந்திய இரயில்வே துறைக்கு இணையாக அதனை நடைமுறைப்படுத்துவதில் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி, இரயில்வே திணைக்களம் வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு இரயில் சேவையினை மறுசீரமைப்பதே தீர்வாகுமெனவும், அதனை அதிகாரசபையாக பேணுவது அவசியம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல... Read more »

நேற்று காலை பட்டப்பகல் வேளையில் கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரி ஒருவர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கடத்தல் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து இன்று அதிகாலை கடத்தப்பட்ட நபர் கிளிநொச்சி பகுதியில் மீட்கப்பட்டதோடு குறித்த கடத்தலுடன்... Read more »