திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் கைது – திருட்டு பொருட்களும் மீட்பு!

கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 2023.11.29 அன்று திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 47 பவுண் தங்க நகை இவ்வாறு களவாடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது  தொடர்பாக கிளிநொச்சி விஷேட பிரிவின் உத்தியோகத்தர் S.A... Read more »

தாளையடி நன்னீர் திட்டத்தின் கடல் பாதுகாப்பு கம்பங்களில் சிக்குண்டு பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம்…….!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு கட்டைக்காட்டை சேர்ந்த மீனவர் ஒருவரின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் தாளையடி நன்னீர் தடுப்பு கம்பங்களில் சிக்குண்டு கிழிந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் நெற்றிரவு இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. கடற்றொழிலுக்காக நேற்றைய தினம்  கடலுக்கு... Read more »

பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்!

களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read more »

நீதிமன்றுக்குள் மதுபோதையில் சென்று மன்றின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த காவல்துறை உத்தியோகத்தர் கைது….!

நீதிமன்றதிற்க்குள்  மதுபோதையில் சென்று  நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறுகளை ஏற்படுத்திய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை பருத்தித்துறை நீதிமன்றம்  நாளை வரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. குறித்த காவல்துறை உத்தியோகத்தர் வடமராட்சி பகுதியை சொந்த இடமாக கொண்டவர் எனவும் தற்போது மாளிகாவத்தை பகுதியில் கடமையாற்றுபவர் என்றும் தெரிவிக்கப்படுவதுடன் பளை... Read more »

மாலைதீவில் சிசுவொன்றை கொலை தொடர்பில் இலங்கை பணிப்பெண் கைது!

மாலைதீவில், சிசுவொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் இரகசியமாக சிசுவொன்றை பிரசவித்து, அந்த சிசுவை பையொன்றினுள் இட்டு, கைவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மாலைதீவு பொலிஸாரால் மீட்டிருந்த சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள், குறித்த... Read more »

நீதிமன்றில் வழக்கு பொருட்கள் திருட்டு!

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் ஹெரோயின் மற்றும் துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மாத்தறை நீதவான்... Read more »

வாங்காதே வாங்காதே சாராயம் வாங்காதே – அலெக்ஸிற்கு நீதி வேண்டி கண்டனப் போராட்டம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்றையதினம் வட்டுக்கோட்டை சந்தியில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “காவல்துறையா காவாலி துறையா, சுடலையில் வைத்து தாக்காதே, அலெக்ஸ் ஒரு அப்பாவி வட்டுக்கோட்டை பொலிஸ் குற்றவாளி, அலெக்ஸிற்கு... Read more »

யாழில் போதைவஸ்து பாவனை அதிகரிப்பினால் எயிட்ஸ் தொற்றாளரும் அதிகரிக்கலாம்!வைத்தியநிபுணர்,

யாழில் போதை வஸ்து பாவனை அதிகரிக்கும் போது   எயிட்ஸ் தொற்றாளரின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம், வடபிராந்திய பாலியல் நோய்தடுப்பு சிகிச்சை நிலையவைத்திய நிபுணர் வைத்தியர் ஏ ,ரொகான் தெரிவித்தார் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சிகிச்சை பிரிவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது  மேற்கண்டவாறு தெரிவித்தார யாழ்ப்பாணம்... Read more »

இலஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

கந்தானை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணைகுழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கந்தானைப் பகுதியில் நேற்று (30.11.2023) இலஞ்சப் பண தொகையை பெற்றுக்கொள்ள சென்ற போதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸாரின் தலையீடு இன்றி கந்தானை பிரதேசத்தில்... Read more »

போதனா வைத்திய சாலையில் கடந்த  சில நாட்களாக தொலைபேசி திருட்டில்  ஈடுபட்டு வந்த நபர் கைது!

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் மதுரபெரும தலைமையிலான அணியினரால் கைது... Read more »