யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் சற்று முன்னர் கத்திக்குத்துக்கு இலக்காகி தவனேசன் எனும் 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், கத்திக்குத்துக்கு இலக்கானவர் பருத்தித்துறை பிரதேச... Read more »
எமது எழுகை நியூஸ் இணையத்தளத்துடன் பல ஆண்டுகளாக வாசக நெஞ்சங்களாக இணைந்திருந்த எமது இணையதள வாசகர்கள் அனைவரும் நல் ஆரோக்கியத்துடனும், சகவாழ்வுடனும், சமத்துவத்துடனும், காந்தியும், சமாதாதமும் நிறைந்த ஆண்டாகவும், துன்பப்படும் எமது தமிழ் இனத்தின் விடுதலைக்கான ஆண்டாகவும், சிங்கள இனவாதமும், பெளத்த மேலாதிக்கமும் நீங்கி... Read more »
வரலாற்று சிறப்புமிக்க செம்பியன் பற்று பங்கின் உலக பிரசித்தி பெற்ற செம்பியன் புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் 2026ம் ஆண்டு புது வருட பிறப்பு விழா மிக சிறப்பாக இடம்பெற்றது புதுவருட பிறப்பு விழா நேற்றைய தினம் நள்ளிரவு 11மணியளவில் திருச்செபமாலையுடன் 11:50 மணியளவில்... Read more »