மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்

மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று உயிரிழந்துள்ளார். இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த... Read more »

கூட்டுறவு திணைக்களத்தில் அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பவர்கள், கட்சி சார்பானவர்கள் ஜனநாயக மறுப்பில் ஈடுபடுகின்றனர்- பா.உ.சி.சிறிதரன்

யாழ் மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தில் அரசாங்கத்தோடு ஒட்டியிருப்பவர்கள், கட்சி  சார்பானவர்கள் ஜனநாயக மறுப்பில் ஈடுபடுகின்றனர், என்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்  கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திற்க்கு எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி நியமன அடிப்படையில் ஒரு கட்சி சார்ந்தவர்களை நியமனம் செய்வதையும் கண்டிப்பாதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்... Read more »

யாழில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (03.03.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10. 30 மணியளவில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.... Read more »

தேர்தலுக்கான புதிய திகதி – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

தேர்தலுக்கான புதிய திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தின் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியிருந்தது.எனினும், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக,... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் திரட்டல் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் எதிர்ப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் திரட்டப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களை திரட்டும் பணிகள் OMP அலுவலகத்தினால்... Read more »

கிளிநொச்சி பேருந்து சாலையினர் பணி பகிஸ்கரிப்பில்

முல்லைத்தீவு சாலை பேருந்து மற்றும் கிளிநொச்சி தனியார் பேருந்து சேவைகள் வார நாட்களில் காலை 6.30 மணிக்கு சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் கிளிநொச்சி பேருந்து சாலையினர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் நண்பகல்வரை அனைத்து சேவைகளையும் சாலையில் முடக்கி குறித்த போராட்டத்தில்... Read more »

மாணவர்களை ஏற்றி பயணித்த கப் வாகனம் விபத்து – 11 மாணவர்கள் காயம்

மாணவர்களை ஏற்றி பயணித்த கப் வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும் நிலையில் மரதன் போட்டிக்காக மாணவர்களை ஏற்றி பயணித்த வாகனமே இன்று காலை 6 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.... Read more »

காத்தான்குடியில் ஜஸ் போதை பொருள் மற்றும் கஞ்சாவுடன் இருவர் கைது

காத்தான்குடி பிரதேசத்தில் ஜஸ் போதைப்பொருள் மற்றும் கஞடசாவுடன் இருவரை நேற்று வியாழக்கிழமை (2) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொவிஸ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் காத்தாகன்குடி பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான... Read more »

இலங்கையில் வங்கி வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை மத்திய வங்கியினால் தற்போது பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என Bloomberg வணிக செய்தி பிரிவு கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறும் சவாலை நிறைவேற்ற இதே முறை பின்பற்றப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இன்று கூடவுள்ள... Read more »

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனால் கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07,08,09,10,11 ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும். அதன்படி நாளை... Read more »