அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரிகளினால் இடம்பெற்றுவரும் போதை பொருள் வியாபாரம் சட்டவிரோத சூதாட்ட நிலையம் ஆசிரியர் மீது அச்சுறுத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்தகோரி பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை (3) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச சமூக... Read more »
75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்தின் போது இடையூறு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக நுழைவு தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கோரிக்கைக்கு அமையவே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டில் 75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (04.02.2023) கொழும்பில்... Read more »
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதித்ததாகக் கூறி ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை நிராகரிக்குமாறு கோரி ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இலங்கை மின்சார சபை சார்பில்... Read more »
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளைவீதி மரப்பாலம் பகுதியில் உயிரிழந்த நிலையில்; காட்டு யானையொன்று இன்று வெள்ளிக்கிழமை (3) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள விவசாய காணி ஒன்றில் யானையின் சடலம் இருப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிசார்... Read more »
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுத்தமானதும், பசுமையானதுமான நகரத்தினை தீர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. கண்டாவளை பிரதேச செயலாளர் T.பிருந்தாகரன் தலைமையில் பரந்தன் சந்தியில் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன் தலைமையில், டிப்போ சந்தியிலிருந்து ஏ9 வீதியின்... Read more »
நீர் மின் உற்பத்திக்காக வெளியிடப்பட வேண்டிய நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மகாவலி அதிகார சபை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தெரிவித்துள்ளது. எதிர்ப்பார்த்த மழை பெய்யாததால் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் விவசாய தேவைகளுக்கு தண்ணீர் தேவை எனவும்... Read more »
கடவுச்சீட்டுகளை விண்ணப்பதாரியின் முகவரிக்கே தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கடவுச்சீட்டுக்களை விண்ணப்பதாரர்களின் நிரந்தர முகவரியில் மட்டுமின்றி தற்காலிக வசிப்பிடத்தின் முகவரிக்கும் அவற்றை தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கடவுச்சீட்டைக்... Read more »
அக்கரை சுற்றலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை உடனடியாக ஏற்க முடியாது எனவும் அரச காணிகள் தொடர்பான அதிகாரம் மத்திய அரசில் காணப்படினும் அக் காணி உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாகையால் தனது அனுமதி இன்றி காணியை... Read more »
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ். மாவட்ட... Read more »
யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஐந்து மாவட்டங்களின் கலாச்சாரங்களை உள்ளடக்கிய வாகன பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் வடக்குஅபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் ல.இளங்கோவன் தெரிவித்தார். நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் முக்கியமான நிகழ்வு நாளைய... Read more »