பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல புலமைப்பரிசிலுக்கான நிலுவையிலுள்ள கொடுப்பனவுகள் அடுத்து வரும் சில வாரங்களுக்குள் வழங்கப்படும் என்று மஹாபொல புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழத்திற்குள் பிரவேசிக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதன் மூலம் தமது கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மஹாபொல... Read more »
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராங்கேணி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று நள்ளிரவு (1) இனம்தெரியாதேரினால் பெற்றோல் குண்டு தாக்குதலில் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். முகமது செய்யது முகம்மது சவானா என்பவர் பெண் மகன் இந்த பிரதேசத்தில்... Read more »
மட்டக்களப்பு நகர் பகுதி அரசடியைச்சேர்ந்த 24 வயதுடைய இளம் போதை வியாபாரி ஒருவரை 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை (ஜனவரி,1)பிற்பகல் ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனா. வாழைச்சேனை காகித... Read more »
தொடர் மழை காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் காலபோக அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லிற்கான கேள்வி குறைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், செய்கையை அறுவடை செய்ய முடியாத நிலையில் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், வயல் நிலங்களில் நீர்... Read more »
நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் மரத் தளபாட தொழிலகத்தின் கூரை தூக்கி வீசப்பட்டமையால் சுமார் 80 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் நேற்று இரவு வீசிய சுழல் காற்றினால் பருத்தித்துறை தும்பளை பகுதியில் இடம் பெற்றுள்ளது. நேற்று பிற்பகலிலிருந்து... Read more »
வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள திறந்திருந்த நகைகடை ஒன்றில் இருந்து தங்க ஆபரணங்கள் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி உட்பட 6 இலச்சத்து 49 ஆயிரம் ரூபா பெறுமதியான வைகளை பகலில் திருடிச் சென்ற 25 இளைஞன் ஒருவரை ஒரோ நாளில் 8 மணித்தியாலயத்தில் மாலையில்... Read more »
ஜ.டி.எம். தனியார் பல்கலைக்கழக 49 ஆண்டு விழா மட்டக்களப்பு (நுயளவ டுயபழழn ர்ழவநட) ஈஸ் லகுன் ஹொட்டலில் நிறுவனத்தின் 2022 ஆண்டுக்கான சிறந்த ஊழியர்க்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இன் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர்... Read more »
குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர். பொல்கொல்ல பிரிவெனாவிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் தேவகிரிய, தித்தெனிய பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய மகனும், 62... Read more »
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பாடசாலை ஒன்றின் அபிவிருத்திச் சங்க முரண்பாடு காரணமாக... Read more »
உள்ளூராட்சி தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் திகதி நடத்துவதற்கான அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மாவட்டங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களால் நேற்று 01/02/2923 வெளியிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அதிகார சபைகளின்... Read more »