வடமராட்சி திக்கம் பகுதியில் கொள்ளையிடப்பட்ட 17 பவுண் தங்க நகைகள் பருத்தித்துறை போலீசாரால் மீட்பு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம்  பகுதியில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையிடப்பட்ட 17 பவுண் தங்க  நகைகள் பருத்தித்துறை  போலீசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்  ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்  தெரிய வருவதாவு. நேற்று முன்தினம் இரவு வடமராட்சி திக்கம்  பகுதியில்... Read more »

காத்தான்குடியில் உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 65 பேர் பிணை ஒருவர் தொடர்ந்து விளக்கமறியல்!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 65 பேரையும் மே 30 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும்; ஒருவரை தொடர்ந்து... Read more »

இலஞ்சம் பெற்றவேளை பிடிபட்டார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி

பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையை தீர்ப்பதற்காக ஒருவரிடம் இருந்து மூன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் மதவாச்சி காவல்துறை பிரிவின் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் இன்று (31) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி , மதவாச்சி... Read more »

பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து உலக வங்கி – அரசாங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்” தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து... Read more »

ஊடகவியலாளர் நிபோஜனுக்கு யாழ்.ஊடக மன்றம் இரங்கல்

கிளிநொச்சி மாவட்டத்தின் ஊடகவியலாளர் நிற்சிங்கம் நிபோஜன் தொடருந்து விபத்தில் அகால மரணமடைந்தமை ஊடகப் பரப்பிலேயே மிகப் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என  யாழ். ஊடக மன்றம் தமது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,நீண்ட காலமாக தொலைக்காட்சி, இணையத்தளம் உள்ளிட்ட ஊடக பரப்பிலே... Read more »