யாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்த கல்வி திணைக்களத்தின் ஒத்துழைப்பு போதாது!

யாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு கல்வித்திணைக்களம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாவகச்சேரி வைத்திய சாலை வைத்திய நிபுணர் அ,வினோதா தெரிவித்தார் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதை பொருள் கட்டுப்படுத்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்... Read more »

கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு அமைச்சர் டக்ளஸ் வரவேற்பு!

அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களின் போது, நிலைமைகளுக்கு ஏற்ப கலந்தாலோசனை மூலம் தீர்மானங்களை மேற்கொள்வது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றுள்ளார். குறித்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு... Read more »

கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி – தீர்மானங்களும் நிறைவேற்றம்

கரைச்சி பிரதேச சபை அமர்வில் மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் அமர்வு  இன்று காலை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது. இதன் போது, கனகபுரம் மற்றும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களை கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின்... Read more »

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு: வெளியாகியுள்ள புதிய தகவல்

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக 10.6 மில்லியன் லீட்டர் டீசல் வழங்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து வரும் சூப்பர் ஈஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நாளை (26.11.2022) வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கொழும்பு... Read more »

இலங்கையை மீள எழுப்ப போகும் வாழைப்பழம்..!

இலங்கையில் இருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புளி வாழைப்பழத்தின் முதல் தொகுதி நாளை (26) துபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தின் கீழ் ராஜாங்கனை பிரதேசத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள புளி வாழை... Read more »

குடும்ப தகராறால் மாடிக்குடியிருப்பிலிருந்து தூக்கி எறியப்பட்டு உயிரிழந்த குழந்தை!

கொழும்பின் மாடிக்குடியிருப்பு ஒன்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கிரேண்ட்பாஸ் பகுதியில் உள்ள சமகிபுர என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாக உறவினர் ஒருவர் குறித்த குழந்தையை தூக்கி வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சம்பவத்துடன்... Read more »

சடலத்தை மீட்டுத்தருமாறு அரசாங்கம் மற்றும் புலம்பெயர் சமூகத்திடம் மனைவியார் கோரிக்கை!!!

வியட்நாம் தடுப்பு முகாமில் தடுதது வைக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட உனது கணவரின் உடலை எனது குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்பதை காட்டுவதற்காக என்னிடம் கொண்டுவந்து தருமாறு அரசாங்கம் மற்றும் புலம் பெயர்ந்த  சமூகத்திடம்  உயிரிழந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் மனைவியார் இன்று வெள்ளிக்கிழமை (25)... Read more »

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியிடப்பட்ட விசேட அறிவிப்பு!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், எதிர்வரும் 3 வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் நாங்கள் விடுமுறைக்... Read more »

பிரதமர் பதவிக்காய் ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச் செல்லவில்லை..! சஜித் அதிரடி

பிரதமர் பதவியை பொறுப்பேற்க தான் ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச் செல்லவில்லை எனவும்,கோட்டாபய ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எழுத்துப்பூர்வமாக பகிரங்கமாக தனது பதிலைத் தெரிவித்ததாகவும்,இது கட்சியின் நாடாளுமன்ற குழு,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணிக் கட்சிகளின் கூட்டுப் உடன்பாடு மற்றும்... Read more »

பேருந்து – உந்துருளி மோதி கோர விபத்து..! காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழப்பு

பொலன்னறுவை வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள புனானை பகுதியில் பேருந்து ஒன்று உந்துருளி ஒன்றுடன் மோதியதில் வாழைச்சேனை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில்  மாத்தளையைச் சேர்ந்த 35 வயதுடைய அசங்க என்ற காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு... Read more »