விரைவில் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு நல்லிணக்க அலுவலகத்தை திறந்து வைத்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நேரத்தில் ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைகள் மக்கள்மீது சுமைகளை ஏற்றியுள்ள வரவு-செலவுத் திட்டத்திற்கு எமது ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் தந்திரோபாயமா என்று ஈழ மக்கள் புரட்சிகர... Read more »
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் கிழவுள்ள இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்களினால் இன்று (17.11.2022) காலை 8.30 மணிக்கு மாணவர்களின் செயற்பாட்டுக்காக கையளிக்கப்பட்டது. கொரியா நாட்டின் நிதியில் கொய்க்கா திட்டத்தினூடாக அமைக்கப்பட்ட புதிய கட்டிடமே இன்று... Read more »
அனுராதபுரத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காக சென்ற பொலிஸாரை தாக்கிய 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்று புபுதுபுர பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 14 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.... Read more »
வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதியேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் அவர்களுக்கே சொந்தம் எவரும் ஆக்கிரமித்து வைக்கவோ அவற்றை எவரும் சுவீகரிக்கவோ நான் இடமளிக்க மாட்டேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் அனுமதியின்றி சுவீகரிக்கப்பட்டு இன்னமும்... Read more »
பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2023 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் எதுவும் கிடையாது பாதுகாப்பு படையினருக்கான வரவு செலவு திட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கல் தொடர்பான வரவு செலவு திட்டத்தின் கொண்டுவரமுடியாது அரசாங்கம் என்றால் எவ்வாறு மக்களின்... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச,விஜிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரின் களவிஜயத்தின் போது கடந்த ஒக்டோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு... Read more »
இலங்கைக்கு பாரியளவில் நிதி உதவிகளை வழங்கப்போவதில்லை. கடன்களை தரப்போவதும் இல்லை. நிதி உதவிகளின் மூலம் நாட்டை மீட்டெடுக்க முடியாது என்றே நாம் கருதுகின்றோம் எனத் தெரிவித்துள்ள வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லின் சொங்டியன், மாறாக பாரியளவிலான முதலீடுகளை செய்யும் வசதிகளை ஏற்படுத்திக்... Read more »
பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்க்கு முதலிலே தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒழுங்கான ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என ஐநா அரசியல் குழுவிடம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருகான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வடமராட்சி... Read more »
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ,நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு... Read more »
யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவரே தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை இவ்வாறு காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தி வருகின்றனர். எனினும்... Read more »